வியாழன், 18 ஜூன், 2020

BBC சென்னையிலிருந்து கூட்டமாக வெளியேறும் மக்கள்.. கொரோனா வைரஸ் ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த மாத இறுதிவரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பும் பலரை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பார்க்க முடிகிறது. செய்தியாளர்: முரளிதரன் காசி விஸ்வநாதன் bbc tamil

கருத்துகள் இல்லை: