Bilal Aliyar :
ராஜாஜியிடம் குலக்கல்வி திட்டத்தை தவிர வேறு தவறுகள்
இல்லை: சீமான்
சமத்துவமும், பரந்த சமூக பொருளாதார, அரசியல் நிலையும் ஏற்பட
வேண்டுமென்றால் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்று நீதி கட்சி முதல், திராவிட
இயக்கங்கள் அனைத்தும் செயல்பட்டு, அந்த சாதிய கட்டமைப்பை தூக்கி பிடித்து
கொண்டிருந்த குலக்கல்வியையும், அதை நிறைவேற்ற துடித்த, பின்வாசல் வழியாக
ஆட்சி பொறுப்பேற்ற ராஜாஜியையும் தீவிரமாக எதிர்க்காமல், மிக சாதாரணமாக
கடந்து செல்ல சொல்வதன் மூலம் சீமான் அம்பலப்பட்டு நிற்கிறார்.
மாடு மேய்ப்பதற்கும், பால் கறப்பதற்கும், புண்ணாக்கு கணக்கு எழுதுவதற்கும் அரசு வேலை தரப்படும் என்று மேடையில் சிரித்து கொண்டே முழங்கியவர் தான், சீமான். அவரிடம் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

மாடு மேய்ப்பதற்கும், பால் கறப்பதற்கும், புண்ணாக்கு கணக்கு எழுதுவதற்கும் அரசு வேலை தரப்படும் என்று மேடையில் சிரித்து கொண்டே முழங்கியவர் தான், சீமான். அவரிடம் இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக