சனி, 14 ஜூலை, 2018

கொங்கு மண்டல ஆண்களுக்கு மணமகள் கிடைப்பதில்லை ... ஆண்கள் மட்டுமே அலைமோதும் கவுண்டர் சுயம்வரங்கள்

Thagadoor Sampath : பெண் குழந்தைகள் என்றாலே கள்ளிப்பால் ஊற்றியும்,
பாலையும், நெல்லையும் கலந்து ஊட்டி கொன்ற கூட்டம் இந்த கூட்டம். பார்ப்பனர்கள் கூட அடுத்தவர்களை த்தான்   கொல்வார்களே அன்றி , தங்களை அழித்துக் கொள்ளமாட்டார்கள்.
இன்று பெண் பிள்ளைகள் இன்றி தத்தளிக்கிறார்கள்.
முற்பகலில் விதைத்தது பிற்பகலில் விளைந்து கொல்கிறது.

கருத்துகள் இல்லை: