பங்குனி உத்திர திருவிழாவுக்காக சில வாரங்களுக்கு முன் வீரராகவனும், 2 நாட்களுக்கு முன் ஷர்மிளாதேவியும் கட்டிக்குளத்துக்கு வந்தனர். ஷர்மிளா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென ஷர்மிளாதேவிக்கு மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் ஷர்மிளாதேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஷர்மிளாதேவியின் பெற்றோர் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தினகரன்
வெள்ளி, 7 ஏப்ரல், 2017
காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்ம மரணம் .. மானாமதுரை
பங்குனி உத்திர திருவிழாவுக்காக சில வாரங்களுக்கு முன் வீரராகவனும், 2 நாட்களுக்கு முன் ஷர்மிளாதேவியும் கட்டிக்குளத்துக்கு வந்தனர். ஷர்மிளா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் திடீரென ஷர்மிளாதேவிக்கு மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் ஷர்மிளாதேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். மகள் சாவில் மர்மம் இருப்பதாக ஷர்மிளாதேவியின் பெற்றோர் மானாமதுரை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தினகரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக