ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நாடார் சங்க ஹரி கைது ! சசிகலா புஷ்பாவின் வலதுகரம்?

நெல்லை நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சசிகலா புஷ்பாவின் வலது கையாக இருந்து செயல்பட்டுவந்தவர் என கூறப்பட்டது தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராகவும், சசிகலாவுக்கு எதிராகவும் பேசி வரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தங்களை கொடுமைப்படுத்தியதாக பானுமதி, ஜான்சி ஆகிய 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்."வேப்துனியா.கம்

கருத்துகள் இல்லை: