வியாழன், 3 டிசம்பர், 2015

சென்னையில் உணவுக்காக மக்கள் தவிப்பு - கதறல்! ( படங்கள் )nakkeeran

சென்னையில் ;மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உணவு மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீருக்காக மக்கள் தவிப்புடன் காத்திருக்கிறார்கள்.  ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்ட உணவு போதுமானதாக இல்லை என்று மக்கள் குமுறி வருகிறார்கள்.   குறைந்த அளவில் குறைந்த இடங்களில் மட்டுமே உணவு வழங்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. >உணவு வழங்க விருப்பம் உள்ளோர் பாதிக்கப்பட்ட கீழ்கண்ட இடங்களுக்கு
>நேரில் சென்று உணவு வழங்கலாம் வேளச்சேரி, பள்ளிக்கரணை, லட்சுமிபுரம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், மகாகவி பாரதியார் நகர், பட்டாளம், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜி.கே.எம்.காலணி.



படங்கள் : எஸ்.பி.சுந்தர்

கருத்துகள் இல்லை: