வெள்ளி, 4 டிசம்பர், 2015

35 உடல்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில்! இறந்தவர் தொகை இன்னும் சரியாக தெரியாது.....

சென்னையில் வெள்ளம் வடிந்த இடத்தில் நடந்த மீட்பு பணியின் போது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 35 பேர்களின் உடல்களும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியை  பல அமைப்புக்களும் தனிநபர்களும்  மேற்கொண்டு வருகின்றனர் 

கருத்துகள் இல்லை: