வியாழன், 3 டிசம்பர், 2015

அரசு எச்சரிக்கவும் இல்லை; உதவிக்கு வரவும் இல்லை” அறிவிக்காமலே ஏரிகளை திறந்து விட்டார்கள் bbc.tamil.com

ஏரியா வாசிகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமலேயே ஏரிகளின் மதகுகளை திறந்துவிட்ட கொடுமை. இரவோடு இரவாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய கொடுமை. “அரசு எச்சரிக்கவும் இல்லை; உதவிக்கு வரவும் இல்லை” 4 மணி நேரங்களுக்கு முன்னர் தங்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சென்னையை ஒட்டிய ஏரிகளின் மதகுகளைத்திறந்துவிட்டதாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சென்னைவாசிகள் புகார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் விமர்சனம்.

கருத்துகள் இல்லை: