வெள்ளி, 2 அக்டோபர், 2015

அமெரிக்காவில் 294வது துப்பாக்கிச் சூடு..இந்த வருடத்தில் இதுவரை...இதுதாண்டா வல்லரசு!


கல்லூரி ஒன்றில் ஒன்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை, ஒரு வகையில் பார்த்தால், இந்த வருடத்தில் அமெரிக்காவில் நடந்த இருநூற்று தொண்ணூற்று நான்காவது ஒட்டுமொத்த துப்பாக்கி சூடு. ஒரொகொன் மாநிலத்தில் றோஸ்பேர்க் என்ற சிறிய நகரத்தில் பிரிட்டனில் பிறந்த இருபத்தியாறு வயதான கிறிஸ் ஹார்ப்பர் மேர்சர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். போலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதலால் விரக்தியடைந்த அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். . அடடா  துப்பாக்கி ஷூட்டிங்கிலும் நாமதாய்ன் சூப்பெருங்கோ!

கருத்துகள் இல்லை: