
சந்திரிகா குமாரதுங்க அம்மையார் கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின்போது அவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 26 பேர் கொல்லப்பட்டது, இன அழிப்பு குற்றமாகும் என அரச தரப்பு வாதிட்டது. எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு 270 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக