சனி, 14 ஆகஸ்ட், 2010

Infosys, மனித வள மேம்பாட்டு மேனேஜர் மனைவியை கொன்றதாக

மனைவியை கொன்றதாக இன்போஸிஸ் மேனேஜர் கைது

பெங்களூரூவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனமான இன்போஸிஸ் கம்பெனியின் மனித வள மேம்பாட்டு பிரிவில் மேனேஜராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குப்தா. இவரது மனைவி பிரியங்கா இவர்ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஆர்பிஐ லே அவுட் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்ததாக பெங்களூரூ போலீசார் சதீஷை கைது செய்துள்ளனர். கொலைக்கு ஆதாரமாக அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: