சண் சீ கப்பல் கனேடிய பாதுகாப்பு பிரிவினரின் கடும் பாதுகாப்புடன் பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தில்! கப்பல் கப்டன் கைது?
பிரிட்டிஸ் கொலம்பிய துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்ட மேற்படி கப்பல் இன்று காலை 6:;00 மணிக்கு பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை அடைந்துள்ளது. 500 சட்டவிரோத குடிவரவாளர்கள், பயங்கரவாதிகளுடன் சென்ற மேற்படி கப்பலின் கப்டன் கனேடிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக