
குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் காலி பொலிஸ் நிலையத்தை அடைந்தபோது பொலிஸார் ர ப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர். அப்போது ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸார்மீது கற்களை வீசி எ றிந்துள்ளனர். கற்களை வீசி எறிந்த ஆர்பாட்டக்காரர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமது ஆதரவாளர்கள் இ ருவரையும் மீட்கச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித கேரத் , அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளீன் கேவகே ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக