அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, வட்டிக்கு கடன் வழங்கியமை, விபசாரம் மேற்கொண்டது, சூதில் ஈடுபட்டது, இஸ்லாம் மதத்தை விட்டு வேறு ஒரு மதத்தை பின்பற்றியது மற்றும் இராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதாவது, இந்த செயற்பாட்டுக்காக 20 பேர் ஷரியா சட்டத்திற்கு இணங்க, காத்தான்குடியில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான அனைத்துத் தரவுகளும் என்னிடம் உள்ளன. இனியும் நாம் பிரிந்து செயற்பட்டால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும். அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும்” என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்..
சனி, 6 ஜூலை, 2019
காத்தான்குடியில் ஷரியா கொலைகள் ..20 பேர் கொலை;ஆதாரம் இருப்பதாக அபேதிஸ்ஸ தேரர்
அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, வட்டிக்கு கடன் வழங்கியமை, விபசாரம் மேற்கொண்டது, சூதில் ஈடுபட்டது, இஸ்லாம் மதத்தை விட்டு வேறு ஒரு மதத்தை பின்பற்றியது மற்றும் இராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதாவது, இந்த செயற்பாட்டுக்காக 20 பேர் ஷரியா சட்டத்திற்கு இணங்க, காத்தான்குடியில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கான அனைத்துத் தரவுகளும் என்னிடம் உள்ளன. இனியும் நாம் பிரிந்து செயற்பட்டால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும். அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும்” என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக