
மகன் கீழக்கரை இளைஞர் சிவபழனி! கீழக்கரை அரசு மருத்துவமனை எதிரே இளநீர் வியாபரம் செய்து வருபவர் நாகேந்திரன்.
இவரது மகன் சிவபழனி (வயது 33)மத்திய அரசு நடத்திய தேர்வில் தமிழகத்தில் தேர்வான 213 பேரில் ஒருவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வான 3 நபர்களில் ஒருவராக சிவில் கோர்ட் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
படிக்கும் காலத்திலே இவர் தன் தந்தைக்கு உதவியாக இளநீர்க் கடையில் பணியாற்றி வந்தார்.உழைப்பால் உயர்ந்த சிவபழனிக்குக்கும் ஊக்கமளித்த குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக