
ஆனால், சுப்பிரமணியன் சுவாமியோ, பட்ஜெட்
குறித்து டுவிட்டர் பக்க பதிவில், நான் எந்த மக்கள் பக்கம் இருந்து இந்த
பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது? ஒரு பொருளாதார பேராசிரியராக அணுகுவதா?
அல்லது கட்சியின் எம்.பி. என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப்
பக்க நியாயத்தை எடுத்துரைப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால், சுவாமியை உசுப்பேற்றும் விதமாக, ஐயா பொருளாதார மேதையே... தலை சிறந்த பொருளாதார பேராசிரியர் என்ற ரீதியிலேயே கருத்துக் கூறுங்கள் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி பதிவிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘சீனாவின் பிரபலமான சிங்குவா பல்கலைக்கழகம், வரும் செப்டம்பரில் என்னை அறிவார்ந்தோர் சபையில், ‘‘சீனாவின் பொருளாதாரம் - கடந்த 70 ஆண்டுகளின் ஆய்வு’’ என்ற தலைப்பில் உரையாற்ற வருமாறு அழைத்துள்ளது.
நமோ (நரேந்திர மோடி) என் கருத்துக்களை தெரிந்து கொள்ளவே ஆர்வமில்லாமல் இருப்பதால், நான் சீனாவுக்கு செல்வதுதான் சிறந்தது போலும்...’’ என்று கிண்டலாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்பிரமணியன் சுவாமி இப்போதும் ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் என உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது
ஆனால், சுவாமியை உசுப்பேற்றும் விதமாக, ஐயா பொருளாதார மேதையே... தலை சிறந்த பொருளாதார பேராசிரியர் என்ற ரீதியிலேயே கருத்துக் கூறுங்கள் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி பதிவிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘சீனாவின் பிரபலமான சிங்குவா பல்கலைக்கழகம், வரும் செப்டம்பரில் என்னை அறிவார்ந்தோர் சபையில், ‘‘சீனாவின் பொருளாதாரம் - கடந்த 70 ஆண்டுகளின் ஆய்வு’’ என்ற தலைப்பில் உரையாற்ற வருமாறு அழைத்துள்ளது.
நமோ (நரேந்திர மோடி) என் கருத்துக்களை தெரிந்து கொள்ளவே ஆர்வமில்லாமல் இருப்பதால், நான் சீனாவுக்கு செல்வதுதான் சிறந்தது போலும்...’’ என்று கிண்டலாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்பிரமணியன் சுவாமி இப்போதும் ஹார்வர்டு, கேம்பிரிட்ஜ் என உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக