வியாழன், 18 ஏப்ரல், 2019

தற்போது பேருந்து நிலையங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டியது:

Saravanaperumal Perumal : தற்போது பேருந்து நிலையங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் செய்ய வேண்டியது:
1) எப்பாடு பட்டேனும் மாலை 6 மணிக்குள் உங்கள் வாக்குச்சாவடிக்குப் போய்ச் சேர்வது. (அடையாள அட்டை போன்றவர்றை உங்கள் வீட்டாரிடம் தேடி எடுத்து வைக்கச் சொல்லுங்கள்.)
2) பேருந்து நிலையத்துக்கு வரும் வரை யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்திருந்தாலும் இந்த நேரடி அடக்குமுறையைச் சந்தித்த பின் அம்முடிவை மறுபரிசீலனை செய்வது.
3) வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசி உங்கள் முடிவை வலுவாய்ப் பரப்புரை சொல்வது.

கருத்துகள் இல்லை: