ஆனால் அரியலூர் மாவட்டம் அங்கலூர் கிராமத்தை சேர்ந்த திருமாவளவன் தன் தாயாருடன் வந்து அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இந்நிலையில் எந்தப்பட்டனை அழுத்தினாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கே ஓட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் தேர்தல் அதிகாரிகள் இன்று ஒருநாளாவது நேர்மையாக பணியாற்று வாக்குப்பதிவை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வியாழன், 18 ஏப்ரல், 2019
ஓட்டு எல்லாம் ’இரட்டை இலைக்கே’ போகுது - திருமாவளவன் சொல்வது என்ன ?
ஆனால் அரியலூர் மாவட்டம் அங்கலூர் கிராமத்தை சேர்ந்த திருமாவளவன் தன் தாயாருடன் வந்து அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இந்நிலையில் எந்தப்பட்டனை அழுத்தினாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கே ஓட்டுவருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் தேர்தல் அதிகாரிகள் இன்று ஒருநாளாவது நேர்மையாக பணியாற்று வாக்குப்பதிவை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக