
அதன் பின் அந்த பெண்ணை அவர்கள் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நள்ளிரவு 9 மணியளவில் யாரும் இல்லாத சாலையில் விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின் அந்த பெண், சாலையில் வீசப்பட்ட குழந்தையை தேடிக்கண்டுபிடித்து விடியும் வரை அந்த சாலையிலேயே இருந்துள்ளார். குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லாததால் பதறிப்போன அவர், அதிகாலை மெட்ரோ ரயிலில் ஏறி ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால், அதை நம்ப மறுத்த அப்பெண் வேறொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கும் மருத்துவர்கள் அதையே கூற கண்ணீர் விட்டு கதறிய அப்பெண், குழந்தையோடு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. webdunia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக