ஞாயிறு, 13 நவம்பர், 2016

வெளிநாட்டுக்கு எடுத்து செல்லக்கூடிய பணத்தின் அளவை 75000 டாலரில் இருந்து 1250000 டாலராக உயர்த்திய கறுப்புப்பணமோடி

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவில் இருந்து கருப்புபணம் அரசாங்க ஒத்துழைப்புடன் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டாலர் பத்திரமாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தன.
கருப்பு பணத்தால் உருவாக்கப்பட்ட பிரதமர் எப்படி ஒழிப்பார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 75000 டாலர் மட்டுமே வெளிநாடுகளில் எந்த அனுமதி இன்றி பொருட்கள் மற்றும் வீடுகள் தொழில்கள் என இந்தியாவில் உள்ள பணத்தை கொண்டு செல்லலாம்.
நரேந்திர மோடி 2014 ஆட்சி வந்தவுடன் 1, 25, 000 லட்சம் டாலர் என நிர்ணயம் செய்தார்கள். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கள்ள பணம் வெளிநாடுகளில் போய் தஞ்சமடைந்தன.
பின்னர் 2015 1,25, 000 டாலரை தொகை மாற்றி 2,50,000 (இரண்டு லட்சத்தி ஐம்பாதிரம் டாலர்) என உயர்த்தி ஒரு அரசானை வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மே மாதம் வரை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள மொத்த முதலாளிகள பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டன. முகநூல் பதிவு
-- By Nimalan Kumar

கருத்துகள் இல்லை: