சென்னையில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு, மூன்று கோடி ரூபாய் வரை வசூலாகிறது. அத்தொகைக்கு ஈடாக, அதிகாரிகள், அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி உள்ளனர்.மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து, 30 பணம் எண்ணும் இயந்திரங்கள், தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். dinamalar.com
செவ்வாய், 15 நவம்பர், 2016
கறுப்பு வெள்ளையாச்சு .. போக்குவரத்து கழக வங்கி கணக்கில் ரூ.100 கோடி பழைய நோட்டுகள்
சென்னையில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு, மூன்று கோடி ரூபாய் வரை வசூலாகிறது. அத்தொகைக்கு ஈடாக, அதிகாரிகள், அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி உள்ளனர்.மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து, 30 பணம் எண்ணும் இயந்திரங்கள், தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பழைய ரூபாய் நோட்டுகள் எண்ணப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். dinamalar.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக