புதன், 21 செப்டம்பர், 2011

அக்டோபர் 1ம் தேதி கனிமொழி ஜாமீன்?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்கப்போவதில்லை என்று ராசா அறிவித்துவிட்டார்.

கனிமொழி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
அக்டோபர் 1ம் தேதி கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்.   அப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்தால் சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: