Wednesday, July 14th, 2010 at 0:22

ஜேர்மனியில் கிறீபில்ட் என்ற இடத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமான முறையில் மரணம் அடைந்துள்ளார்கள். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதவது சென்ற சனிக்கிழமை (10-07-2010) தற்போது ஜேர்மனியின் கால நிலை கடும் வெப்பநிலையில் இருப்பதால் இவர்கள் ஆற்றில் நீராட சென்ற வேளையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பரிதபமான முறையில் மரணம் அடைந்தார்கள் இவர்கள் மரணம் குறித்து கிறீபில்ட் மக்கள் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர்கள்
மூலம்/ஆக்கம் :
TELOnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக