
1.நீட் தேர்வுமுறையை ரத்து செய்ய வேண்டும்!
2.கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் இணைத்திடவேண்டும்!-என்கிற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
# மத்திய அரசே, நீட் தேர்வை ரத்து செய்!
# மத்திய அரசே, கல்வி அதிகாரத்தை மாநிலப் பட்டியலில் இணைத்திடு!
# மத்திய அரசே, மாநில உரிமைகளைப் பறிக்காதே! மத்தியில் அதிகாரங்களைக் குவிக்காதே!
# மத்திய அரசே, கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியைக் கைவிடு!
இத்தகைய முழக்க அட்டைகளுடன் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர், விசிக.
2.கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் இணைத்திடவேண்டும்!-என்கிற இரண்டு முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளின் போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
# மத்திய அரசே, நீட் தேர்வை ரத்து செய்!
# மத்திய அரசே, கல்வி அதிகாரத்தை மாநிலப் பட்டியலில் இணைத்திடு!
# மத்திய அரசே, மாநில உரிமைகளைப் பறிக்காதே! மத்தியில் அதிகாரங்களைக் குவிக்காதே!
# மத்திய அரசே, கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியைக் கைவிடு!
இத்தகைய முழக்க அட்டைகளுடன் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்
நிறுவனர்- தலைவர், விசிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக