செவ்வாய், 12 செப்டம்பர், 2017

நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு தமிழிசைக்கு முன்கூட்டியே எப்படி தெரிய வந்தது ?

Damodaran : பெரிய சதி நடக்கிறது......  திமுக செப்டெம்பர் 20 க்கு பிறகு "திஹார்
முன்னேற்ற கழகம்" ஆகும் # தமிழிசை நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு இவளுக்கு முன்கூட்டியே எப்படி தெரிய வந்தது ? பாஜக அரசு எழுதி கொடுத்த அந்த தீர்ப்பைத்தான் நீதிபதி வாசிக்கப்போகிறாரா ? எல்லா வழக்கிலும் மோடியும் அமித்ஷாவுமே நேரடியாகவே தீர்ப்புகளை வழங்கலாமே ?ஒப்புக்கு நீதிமன்றங்கள் எதற்கு ? இந்தியாவில் ஜனநாயகமும் செத்துவிட்டது நீதி முறையும் செத்துவிட்டது. ஆணவமும் சர்வாதிகாரமும் கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறது