சனி, 4 ஜூலை, 2020

தமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது ... எப்படி? ஏன்? ... கிழக்கிலங்கையில் ..

Reginold Rgi : நாங்கள் ஏன் கருணா அம்மான் அவர்களை அதரிக்கிறோம்
கிழக்கில் எங்கள் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றால் ஆளுமை உள்ள ஒருவரால்தான் முடியும் அந்த வகையில் அந்த ஆளுமை உள்ள மனிதன் விநாயக மூர்த்தி முரளிதரன் அவர்களே
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் அன்பான வேண்டுகோள்....
கருணாம்மான் இருப்பதால்தான் மாற்று இனத்தவர்கள் சற்று அடங்கி இருக்கிறார்கள் " குறிப்பாக முஸ்லிம்கள்..
கிழக்கில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் கருணாம்மான் போன்ற ஆளுமை உள்ள ஒருவரால் மட்டுமே முடியும்
இது உண்மை மக்கள் சிந்திக்கவேண்டும்,
இவர்கள் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள் மக்களே..
கடந்த காலங்களில் என்ன நடந்தது சற்று சிந்தித்து பாருங்கள் நயவஞ்சகமாக அப்பாவி தமிழர்களை மதம் மாற்றினார்கள் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தார்கள் அப்பாவி தமிழ் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து மதம் மாற்றினார்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை பிடித்தார்கள் இது மட்டுமா ஹிஸ்புல்லா சொல்கின்றான் காளி கோவிலை உடைத்து மீன் மார்க்கெட் கட்டினதாம் அது மட்டும் அல்ல புலஸ்தீனி என்ற தமிழ் பெண்ணை நீங்கள் அறிந்திருப்பிர்கள் கடந்த ஏப்ரல் 21 நடந்த குண்டுதாக்குதலில் தற்கொலை குண்டுதாரியான தமிழ் பெண் புலஸ்தீனி லவ்ஜிகாத் மூலம் மதம் மாற்ற பட்டு தற்கொலை குண்டுதாரியாக மாற்றினார்கள் இதெல்லாம் பார்த்துக்கொண்டு எங்களால் எப்படி இருக்க முடியும் கிழக்கு என்பது தமிழர்களின் பூர்விக பூமி வருங்கால சந்ததியினர் அயிஷா முகமது வரலாறு படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

நிச்சயமாக இனியும் இதை தடுத்து நிறுத்தா விட்டால் நாங்கள் யருக்கா ஆயுதம் ஏந்தி போராடுனோம் எம் மக்களுக்காகதானே நாங்கள் இந்த போராட்டதை எங்கே தொடங்கினமோ அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கிறோம் கருணாம்மான் போன்ற ஒரு ஆளுமை மிக்கவர்தான் நமக்கு தேவை இல்லையென்றால் கிழக்கில் எமது இருப்பது கேள்வி குறிதான் வடக்கின் நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு சற்று சிந்தித்து பாருங்கள்
கடந்த காலங்களில் நடந்ததை வைத்து இப்போது பழிவாங்கலாம் என்று நினைத்து நமது தமிழ் இனத்துக்கு கிடைக்கும் பாதுகாப்பையும்,நமக்காக குரல் கொடுக்கக்கூடிய கருணாம்மான் போன்ற ஒருவரை நழுவ விட்டுவிடக்கூடாது,
மக்கள் ஒன்றை புரிந்துகொண்டால் சரி கருணா அம்மான் அப்பவும் அம்மான்தான் இப்பவும் அம்மான்தான் முதுகெலும்பு இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பை விட 1000 மடங்கு கருணாம்மான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர் அம்பாரை மக்களிடம் ஒரு வேண்டுகோள் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் தவறவிட வேண்டாம்
சில காலங்களுக்கு முன்பும் ஏன் தற்பொழுதுகூட மாற்று மதத்தவர்களால் எமது தமிழ் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது யாவரும் அறிந்திருப்பீர்கள்,கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை சற்று பின்னோக்கி பாருங்கள் கருணாம்மான் இருப்பதால்தான் கொஞ்சம் சரி பயமாவது இருக்கிறது,இல்லை என்றால் ,நீங்கள் கேட்கலாம் ஏன் மற்ற கட்சிகள் எமது இனத்துக்கு பாதுகாப்பு இல்லையா என்று ,யோசித்து பாருங்கள் புரியும்,மற்ற அரசியல்வாதிகள்
(அது எவராயினும் பொருந்தும்)
பணத்துக்காகவும்,பதவிக்காகவும்,சுகபோகவாழ்வுக்காகவும்,தங்களுடைய குடும்பத்துக்காகவும்தான் அரசியல் வியாபாரம் செய்கிறார்கள்.மக்களுக்கு என்ன செய்தார்கள்,ஒன்றுமில்லை,ஒரு ஆனியும் புடுங்தகவில்லை,
ஒரு ஏழைக்கு வீடு பெற்று கொடுத்தார்களா.
காணி பெற்று கொடுத்தார்களா,
அல்லது நமது ஊருக்கு ஏதாவது பொது சொத்துக்கள் சேர்த்தார்களா
கேவலம் ஒரு கல்முனை பிரதேசசபையை கூட இவர்களாள் தரம் உயர்த்த முடியவில்லையே
இல்லை,ஒன்றும் இல்லை,ஆனால் கருணாம்மான் பிள்ளையான் போன்றோர்கள் செய்துள்ளார்,ஒருவேளை உங்களுக்கு அவர் செய்யவில்லை என்று தோன்றினால் அது அவருடைய தவறு மட்டும் அல்ல நமது தவறும் உள்ளது நாமும் நமக்கு தேவையானதை தேடி செல்லவேண்டும் தெடி சென்றால்தான் அது கிடைக்கும் ,எதுவுமே தேடாமல் கிடைப்பதில்லை ,
நமகு நோய் வந்தால் நாம்தான் மருத்துவமனைக்கு போகனும்,போகாமல் வீட்டில் இருந்தால் நோய் குணமாகாது,
அதுபோல எமக்குரிய அரசியல் தலைவர்களை நாம்தான் தெரிவு செய்யனும்,சற்று நிமிர்ந்து பாருங்கள் முஸ்லிம் இனம் எப்படி வாழுகிறார்கள் என்று,
என்ன இல்லை அவர்களிடம் ,நம்மிடம் என்ன இருக்கிறது ஒன்றுமில்லை , சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்
சத்தியமாக சொல்லுகிறேன் இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்மை நம்பினால் வருங்கால சந்தியினர் கிழக்கில் மாற்று இனத்தவருக்கு அடிமையாய் இருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை பிடித்த ஜென்ம சனி இலகுவில் எம்மை விட்டு தொலைந்து போகாது தொலையும் காலமும் வெகு தொலைவில் இல்லை இனியும் நீங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி பிழைக்க நினைத்தால் நிச்சயமாக மீண்டும் ஒரு போராட்டம் கிழக்கில் வெடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராட சென்றமோ அந்த மக்களுக்கு இன்னல் விளைவித்தால்
சங்காரம் நிஜம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நன்றி . By Reginold...

கருத்துகள் இல்லை: