வெள்ளி, 3 ஜூலை, 2020

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளம்: சாத்தான்குளம்
இரட்டை கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற கடைசி வரை அமைச்சர் கடம்பூர் செல்வராஜ்  முயற்சி செய்துள்ளார். சிபிசிஐடி விசாரணையின் போதும் அமைச்சர் பெயரை கூறி ஸ்ரீதர் தப்பிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் பரிந்துரையை புறக்கணித்து ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது. போலீஸ் நண்பர்கள் குழுவினரை காப்பாற்ற முயலும் இயக்கத்தின் முயற்சியை உடைக்குமா சிபிசிஐடி என்று கேள்விகள் எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை: