புதன், 1 ஜூலை, 2020

உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவில் கைது 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு

பிந்திய செய்தி : காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செயப்பட்டார் .. 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு . இரு காவல் ஆய்வாளார்கள் மற்றும் 4  police  ரவுடிகள் மீதும் சி பி சி ஐ டி யினர் கொலை வழக்கு பதிவு

தினகரன் : சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு வழக்கை இரட்டை  கொலை வழக்காக பதிவு செய்ய சிபிசிஐடி முடிவு?
 தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயராஜ் குடும்பத்தினர், பெண் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: