செவ்வாய், 27 டிசம்பர், 2016

சேகர் ரெட்டி திருப்பதி கோவில் ஊழியர்களுக்கு அழகிகள் ஏற்பாடு செய்து காரியம் சாதித்தார்

ரெட்டியின் தில்லாலங்கடி வேலைகள் ஒவ்வொன்றாக வெளியே வருகிறது.காரியம் சாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் போவார் என்பது இப்போது வெளி வந்துள்ளது. கட்டுகட்டாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அவர் செய்த வேலைகளை கொஞ்சம் படியுங்கள் அதிர்ந்து போவீர்கள். தேவஸ்தான நிர்வாகிகள்,ஊழியர்கள், மற்றும் மேல் மட்ட அதிகாரிகளை ‘கவனிக்க’ ஆந்திர அழகிகளை கோவில் விடுதிகளுக்கே வர வைத்தார் என்று பகீர் செய்திகள் கிளம்பி இருக்கிறது. இதில் கொடுமை என்ன தெரியுமா..? அந்த அழகிகள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு வாரம் மொத்தம் பத்து அழகிகள் வந்து தங்கியுள்ளனர். யார் வேண்டுமானாலும் அவர்கள் அறைக்கு எப்போதும் போகலாம். திகட்ட திகட்ட செக்ஸ் விருந்தும், அறுசுவை விருந்தும் கொடுத்தாராம் ரெட்டி. அது மட்டுமல்ல வெளிநாடு போவதற்கும் இலவச ஏற்பாடுகள், வீட்டுக்கு தேவையான உதவிகள் என குளிப்பாட்டி இருக்கிறார். இப்போது பிரதமர் அத்தனையும் தோண்டித் துருவி ஆதாரங்களுடன் கோப்பு தயாராக வைத்துள்ளார். அடுத்த அதிரடி கோவில் நிர்வாகிகள்,ஊழியர்கள் கம்பி எண்ணப் போகிறார்கள்?? லைவ்டே

கருத்துகள் இல்லை: