பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முதல்&அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 52 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 97 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 85 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 93 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 202 பேருந்துகள். dailaythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக