இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமை (12-ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சல்மான் கான் விடுதலையை எதிர்த்து, இந்த கார் விபத்தில் பலியானவரின் குடும்பத்தினர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். பலியானவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . aanthaireporter.com
புதன், 10 பிப்ரவரி, 2016
நடிகர் சல்மான் கான் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றில்
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமை (12-ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சல்மான் கான் விடுதலையை எதிர்த்து, இந்த கார் விபத்தில் பலியானவரின் குடும்பத்தினர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். பலியானவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . aanthaireporter.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக