வியாழன், 16 அக்டோபர், 2014

அமெரிக்காவில் ஆந்திரா என்ஜினியருக்கு மரணதண்டனை ! பணத்துக்காக நண்பனின் பாட்டியையும் குழந்தையையும் கொன்றார்.

Nicknames used in the ransom note by the 26-year-old software engineer who kidnapped and killed 10-month-old Saanvi Venna gave the police critical clues to help nab him, according to court documents. For $50,000, a 26-year-old software engineer from Andhra Pradesh kidnapped and killed his family friend’s 10-month-old baby Saanvi, whose body he stuffed in a suitcase, but nicknames used by him in the ransom note provided critical clues that helped police nab him. அமெரிக்காவில் பத்து மாதக் குழந்தையையும், அதன் பாட்டியையும் கொலை செய்த குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள கிங் ஆஃப் பிரஷியா நகரில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் எண்டமூரி ரகுநந்தன் (28). இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தகவல் தொழில்நுட்பப் பணியாளரின் 10 மாதக் குழந்தையான சான்வி வென்னாவை அவர் பணத்துக்காக 2012-ஆம் ஆண்டு கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதற்கு குழந்தையின் பாட்டி சத்யவதி வென்னா (62) எதிர்ப்பு தெரிவித்ததால் அவரைக் கத்தியால் குத்தியும், பின்பு அந்தக் குழந்தையை, கழுத்தை நெரித்தும் ரகுநந்தன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.. dinamani.com

கருத்துகள் இல்லை: