வியாழன், 1 நவம்பர், 2012

சென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சென்னை பட்டினபாக்கத்தில் கரை தட்டிய கப்பலில் இருந்து, ஊழியர்கள் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அதிகாலையிலிருந்து 15 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். நிலம் புயலால் சரக்கு கப்பலான பிரதிபா காவேரி, பட்டினபாக்கம் கடற்கரையில் கரை தட்டியது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: