சனி, 10 செப்டம்பர், 2011

Two TNA MPக் களுக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினர்

தமிழ்த் தேசியக்(புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது!

தமிழ்த் தேசியக்(புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது!

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ் பூதங்கள் வடக்கு வாழ் தமிழ் பெண்களை பீதியடைச் செய்து வருவதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் லண்டனில் நிதி திரட்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததாகக் குறித்த பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: