வியாழன், 8 செப்டம்பர், 2011

ஊட்டியில் மோகன்லால் வீட்டில் சோதனை



கேரள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் வீடுகளில் மத்திய வருமானவரித்துறையினர் கடந்த மாதம் 22-ந்தேதி சோதனை நடத்தினார்கள்.

கேரளாவில் உள்ள இரு நடிகர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், ஊட்டி மற்றும் சென்னையில் உள்ள வீடுகளிலும் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் 2-வது முறையாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
இதேபோல் கேரளாவில் உள்ள மோகன்லால் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

கருத்துகள் இல்லை: