வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆரையம்பதி ஸ்ரீசித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர் இந்த பவனியை ஏற்பாடு செய்திருந்தனர். பவனியில் பங்குகொண்ட பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர்.
ஆலய முன்றலிலிருந்து பவனி ஆரம்பமானது. பவனி முடிவில் 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக