வியாழன், 27 மே, 2010

தொலைபேசி மூலமான தடைவிதிக்கஆபாச இணையதளங்களைத் கொழும்பு

கையடக்க தொலைபேசி மூலமான தடைவிதிக்கஆபாச இணையதளங்களைத் கொழும்பு சிறுவர் நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர்பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம்மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: