திங்கள், 24 மே, 2010

விருந்தன் என்பவரே வெட்டிக் கொல்லப் பட்ட போராளி

இணையத்தளங்களினூடாகவும் தொலைக் காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒரு வரை இராணுவத்தினர் வெட்டிக் கொலை செய்யும் காட்சியில் கொல்லப் பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ் வாறு கொல்லப்பட்டவராவார். கடந்த ஆண்டு முள்ளிவாய்க் காலில் முடிபுற்ற போரின் பின் காயமுற்ற நிலையில் இராணு வத்தினரால் விருந்தன் கைது செய்யப்பட்டார்.
இதன் பின் விருந்தன் என்னானார் என்ற தகவல் தெரி யாது தேடிக் கொண்டி ருந்த வேளையில் ஓராண்டு கழித்து இத்தகவல் கிடைத் துள்ளது

கருத்துகள் இல்லை: