வெள்ளி, 28 மே, 2010

நந்திக்கடல் முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக

முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக இடம்பெற்றது என்று தலைப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி கனடா ஸ்காபுரோவில் கலந்துரையாடல் ஒன்று கனேடிய தமிழர் ஒழுங்கமைப்பு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இடம்: Mid Scarborough Community Centre
2467 Eglinton Ave East, Scarborough,Ontario,Canada

துப்பாக்கியை சகல நோய்க்குமான மருந்து என்று சில முட்டாள்கள் எண்ணியதால் வந்த விளைவுதான் நந்திக்கடல் பாடம். இன்னுமா புரியவில்லை?
தூங்கியது போதும் இனியாவது சுயநல தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்.

கருத்துகள் இல்லை: