வெள்ளி, 28 மே, 2010

திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் 5000க்கும

இலங்கையில் பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என அங்கிருக்கும் எமதுச் செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை நடைபெறும் பாலாவி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவுபெறும்.

கருத்துகள் இல்லை: