வெள்ளி, 28 மே, 2010

துரோஹி பட்டம் ு மலேசிய பினாங் முதல்வர ராமசாமி

புலிகள் ஒருவரை கொலை சேயும் முன்பாக அவர்களை துரோஹிகள் என்று சேறு பூசுவது வழக்கம். இந்த கலாச்சாரம் முதலில் அமிர்தலிங்கம் போன்றோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அமரர் துரையப்பாவை இப்படித்தான் அவர்கள் கொன்றார்கள். இந்த ராமசாமி சொல்வதை பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டில் வைத்தது முழங்குவதை பார்க்கும் பொது இதை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என்றே தோன்றுகிறது
மலேசிய பினாங் முதல்வர்- தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடிகரும், இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், நாடு திரும்பியிருந்த நிலையிலேயே துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை, இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் ஏற்படாதுஎன்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
துரோஹி பட்டம் இன்னும் பஜாரில் உள்ளது ஒரு அதிசயம்தான். இந்த ராமசாமி முதலில் தனது மலேசியா மக்களின் வறுமையை போக்கட்டும். தன வீடு நாறுது ஊரான் வீட்டுக்கு பன்னீர் தெளிக்க வந்துட்டான் பன்னாடை

கருத்துகள் இல்லை: