வெள்ளி, 16 ஏப்ரல், 2021

குஜராத்தில் நோயாளிகளுக்கு போதிய கட்டில் இல்லை போதிய மருந்து இல்லை போதிய அம்புலன்ஸ் இல்லை போதிய இடுகாடு கூட இல்லை

May be an image of one or more people, people standing and text that says 'unbhakt Gujarat has run out of BEDS Gujarat has run out of AMBULANCES StOCk Gujarat has run out of Gujarat has run out of VACCINES CREMATORIES BUT WORLD'S TALLEST STATUE, WORLD'S LARGEST STADIUM ARE IN GUJARAT BUBBLE OF GUJARAT MODEL IS EXPLODING'
May be an image of 1 person, outdoors and text that says 'Damodaranprakash Prakash 4h. மோடியின் நவீன இந்துத்துவ குஜராத்தில் திறந்த வெளியில் கொரோனா பிணங்களை எரிக்கிறார்கள். 3000 கோடியில் பட்டேலுக்கு சிலை அமைத்தார்கள் சுடுகாடுகளை கட்ட மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு சிலைகள் கோவில்கள் முக்கியம் மனிதர்கள் முக்கியமல்ல... 2021/4/12'

 Swaminathan V வைத்திலிங்கம்  :  குஜராத் - உண்மை நிலைமையை மூடி மறைத்தாலும், தவறான தரவுகள் தந்து , முதன்மை மாநிலம், முன்னேறிய மாநிலம் என்று மூச்சு முட்ட ஊதிப் பெருக்கி பொய்யுரை பகன்றாலும் என்றாவது ஒருநாள் மாய பிம்பம் உடைந்து,  உண்மை நிலவரம்  வெட்ட வெளிச்ச மாகிவிடும்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கொரோணா நோயினால் உயிர் நீத்த பிணங்கள் குவிந்து கிடக்கும் மோசமான நிலை.
தான் ஆளும் மாநிலத்தையே சீர்திருத்த முடியாத பாஜக, திறமையுடன் பரிபாலனம் செய்து தமிழ்நாட்டை முன்னேறிய முதன்மை மாநிலமாக கட்டமைத்த கழக ஆட்சிகளை அகற்ற திட்டமிடுவது வெட்கக் கேடான செயல்.
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் மெத்தப் படித்த துக்ளக் மேதாவிகள் உண்மை நிலவரத்தை உணர்ந்து இனியாவது கழக ஆட்சியில் தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவராகிவிட்டது என்று ஒப்பாரி வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: