வெள்ளி, 16 ஏப்ரல், 2021

கோவை.. வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தில் நள்ளிரவில் உள்ளே வந்த கன்டெய்னர்!

May be an image of 2 people and people standing

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 89,937 வாக்கு சாவடிகளுக்கு 1,55,102 இவிஎம் மெசின் வந்ததாக தகவல். பழுதானால் மாற்றி கொள்ள பத்து சதவிகிதம் மெசின்கள் போதுமே இவ்வளவு மெசின்கள் ஏன் வந்தது? சந்தேகம் வராதா

Neela Megam : · 😡சேலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த கண்டெய்னர்கள் சிறை பிடிப்பு. 

😡கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கல்லூரி வளாகத்தில் 3 கண்டெய்னர்கள் சிறைபிடிப்பு 

😡பண்ருட்டியில் லேப்டாப் உடன் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை அருகே இருந்த மூவரை பிடித்தல். 

😡இராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கல்லூரி வளாகத்தில் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் லேப்டாப் உடன் சிறைபிடிப்பு. 4,5 அணிகள் களத்தில் நின்றிருந்தாலும் இந்த நான்கு சம்பவங்களிலும் திமுகவினராலே எதிரிகளின் நோக்கம் தடுக்கப்பட்டிருக்கின்றது. என்ன நடக்கிறது...? evm fraud

கருத்துகள் இல்லை: