புதன், 9 டிசம்பர், 2020

புலியை ஓட, ஓட விரட்டிய யானை – வைரலாகும் வீடியோ

  sathiyam : கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள நாகர்ஹோலே வனப் பகுதியில், புலி ஒன்று குளத்தில் நீராடி கொண்டிருந்த போது அந்த வழியாக காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. புலியை பார்த்ததும் யானை விரட்டத் தொடங்கியது. இதில் மிரண்டு போன புலி காட்டுப்பகுதிகளில் ஓடி தலைமறைவானது. இந்த அரிய காட்சியை அந்த பகுதியில் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணி தன் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

கருத்துகள் இல்லை: