பிரதியுஷாவை அவரது காதலன் ராகுல் ராஜ் சிங் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மும்பையை சேர்ந்த டி.வி நடிகை பிரதியுஷா பானர்ஜி (வயது 24) கடந்த ஏப்ரல் 1–ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுல் ராஜ் சிங்குடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் புகார் அளித்தார். > எனவே, பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராகுல் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ராகுல் சிங் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.
மேலும், அதே தொலைபேசி அழைப்பில் ‘விபச்சாரம்’ என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதால், பிரதியுஷாவை ராகுல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெளிவாகி உள்ளது என அவரது பெற்றோர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குப்தா தெரிவித்தார். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக