வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கலைஞர் டிவியில் குஷ்புவின் தஞ்சாவூர் டெசோ நிகழ்ச்சி இருட்டடிப்பு ! திருந்தாத ஸ்டாலின்

டெசோ இயக்கத்தின் சார்பில் தஞ்சையில்
ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்காக கடந்த 50 ஆண்டுகாலமாக குரல் கொடுத்து வருகிறோம். ஐ.நா. சபையிலும் இது குறித்து தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. ஆனால் இன்று வரை ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் 2–ம் தர குடிமக்களாக மட்டும் அல்ல அடிமைகளாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அங்கு ஏராளமான தமிழ்ப்பெண்கள் விதவைகளாக உள்ளனர். 4½ லட்சம் குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் வெளியிடங்களுக்கு சென்று விட்டனர்.
சாதாரண திமுக தொண்டனின் திமுக பற்றுதலை வெறும் கேலிகூத்தாக்கும் ஸ்டாலினின் மோசமான அரசியல் . தஞ்சாவூரில் குஷ்பூ கலந்து கொண்ட நிகழ்ச்சியை பற்றி ஒரு வரி தானும் சொல்லவில்லை , அதைவிட மோசமான விடயம் என்னவென்றால் ஸ்டாலினின் வழ வழா பேச்சை வேண்டுமென்றே கலைஞர் டிவியில்
காட்டிகொண்டிருந்ததுதான் 
 

கருத்துகள் இல்லை: