ஞாயிறு, 20 ஜூன், 2021

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழுபேருக்கும் நீண்ட கால விடுப்பு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்!

May be an image of 7 people and text that says 'முருகன் பேரறிவாளன் சாந்தன் நளினி ரவிச்சந்திரன் ராபர்ட் பயாஸ் ஜெயக்குமார்'

Babu Tvl  : டெல்லி .எழுவர் விடுதலையில் இறங்கி வந்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம்
எழுவருக்கும் முதற்கட்டமாக நீண்டகால பரோல் வழங்க விரும்பிய தமிழக அரசின் விருப்பத்திற்கு ஒப்புதல் தந்துள்ளது..
எழுவரில் மூவர் இந்தியர் என்பதால் அவரவர் வீடுகளில் தங்கவும்.. எஞ்சிய நான்கு இலங்கை குடியுரிமை வாசிகளை  தமிழக அரசு வேண்டுகோளின் படி அகதிகளாய் கணக்கிட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்க முடிவு செய்துள்ளதற்கும்  ஒப்புதல் தந்துள்ளது.
நிரந்தர விடுதலைக்கு குடியரசு தலைவரை வலியுறுத்த உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிற்கு செய்தி குறிப்பு அனுப்பியுள்ளது..!

கருத்துகள் இல்லை: