வியாழன், 29 ஏப்ரல், 2021

தடுப்பூசியில் 3,28,000 கோடி கொள்ளை! பிணந்தின்னும் பாஜக அரசு.

May be an image of 2 people and text that says 'CORONA BREAKING SUN NEWS மத்திய அரசு மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு! "மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கையால் இரு நிறுவனங்களும் மிகக் குறுகிய காலத்தில் .1,11,000 கோடி லாபம் பார்க்க வழிவகுத்துள்ளது!" "கொரோனா தடுப்பூசி போடுவது மக்கள் சேவையாகும். மக்கள் பேரழிவில் இருக்கும் போது ஒரு போதும் லாபத்திற்கான விவகாரமாக பார்க்க கூட கூடாது" SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 26APRIL2021'
சூர்யா சேவியர் : தடுப்பூசியில் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய பிணந்திண்ணும் பாஜக அரசு.
*தடுப்பூசி திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ 35,000 கோடி.
*ஒரு தடுப்பூசிக்கு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.150 மத்திய அரசு கொடுக்கிறது.
*35,000 கோடியில் ரூ.150 வீதம் கணக்கிட்டால் 233 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
*கொரோனா தடுப்புத்திட்டத்தின் கீழ், உலக சுகாதார நிறுவனம்(WHO) 5 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.
*233 கோடி+5 கோடி=238 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
*இந்திய மக்கள் தொகை 137 கோடி
*இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 82 கோடி.
*ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி வீதம் 82×2=164 கோடி தடுப்பூசி தேவை.
*10% தடுப்பூசிகள் வீணாகிறது.
*இதன்மூலம் 17 கோடி தடுப்பூசி.
*164 கோடி+17 கோடி=181 கோடி.
*மத்திய அரசின் மூலமாக கிடைக்கும் 238 கோடி தடுப்பூசியில், தேவையான 181 கோடி தடுப்பூசி போக மீதமாக 57 கோடி தடுப்பூசி கிடைக்கும்.
*புனேயில் உள்ள சீரம் நிறுவனத்திற்கு ரூ.3000 கோடியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1500 கோடியும் மத்திய அரசு கொடுத்துள்ளது.
*இந்த ரூ.4500 கோடி மூலம் 30 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
*ஏற்கனவே மீதமுள்ள 57 கோடி+30 கோடி சேர்த்தால் 87 கோடி தடுப்பூசிகள் தேவை போக இருப்பாக இருக்கும்.
*இதுவே உண்மையாக இருக்கும் போது
மாநில அரசு ரூ.400-600 வரையும், தனியார் 600-1200 வரையும் ஏன் கொடுத்து வாங்க வேண்டும்?
*87 கோடி பேருக்கு இரண்டு ஊசிகள் சராசரியாக ரூ.1000 என்றாலும் கூட அந்த தொகை பல ஆயிரம் கோடிகளை தாண்டுகிறதே?
*ஏன் இந்த கொள்ளை?
*கொரோனா காலத்தில் ஏற்றப்பட்ட பெட்ரோல்-டீசல் மூலமாக மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் ரூ 4 லட்சம் கோடி.
*கிள்ளிக் கொடுத்தாலே போதும்.
எல்லா மக்களுக்கும் கொரோனா சார்ந்த அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பேற்கலாமே?
* உங்களுக்கு பிணம் திண்பது தான் வேலையா?
*திரு.ராகுல்காந்தி சொல்லும் 1,11,000 கோடியையும் தாண்டுகிறது.
3,28,000 கோடி கொள்ளை.
*கார்ப்ரேட்டுகள் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மோடியே பதில் சொல்.
சூர்யா சேவியர்.
26-04-21. Thanks Surya Xavier Pos

கருத்துகள் இல்லை: