புதன், 16 செப்டம்பர், 2020

திமுகவின் கோட்டையாகிறது கொங்கு! - அதியமான் நேர்காணல்

Jeeva Sagapthan : இதுவரை மைய ஊடகத்தில் கவனிக்கப்படாத நபர் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான். அருந்ததிய மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி கால் நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வருகிறார் அதியமான். ஊடகம் தொடங்கும்போதே, விடுபட்ட மனிதர்கள் கவனிக்கப்படாத செய்திகளை உங்களுக்குத் தருவேன் என்று உறுதி கூறி இருந்தேன். அந்த அடிப்படையில் ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் மக்களுக்காக பாடுபட்டு வரும் தலைவரின் நேர்காணலை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்....

கருத்துகள் இல்லை: