வெள்ளி, 10 ஜூலை, 2020

உபி பார்ப்பன ரவுடி என்கவுண்டர் செய்யப்படுவார் என்று முன்பே கூறிய இந்தியா டுடே .ராஜ்தீப் தேசாய்

Rebel Ravi : · உ.பி.பிராஹ்மண ரவுடி விகாஸ் துபேக்குப் பெரிய இடங்களின்
ரகஸ்யங்கள் தெரியும்.
அதனால் அவனை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்று ஒர் உயர் அதிகாரி கூறியதாக ராஜ்தீப் சர்தேஸாய் எழுதி இருந்தார். நேற்று துபே கைது செய்யப்பட்டவுடன் சங்கிகள் ராஜ்தீப்பை ஓட்டினார்கள். இன்று காலை..வழக்கம் போல தப்பி ஓட முனைந்த துபே, ஸ்கிரிப்ட் படி என்கவுண்டர் செய்யப்பட்டார். எப்புடீ?

கருத்துகள் இல்லை: